பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தமிழ் இலக்கியத்தின் சந்தக்கவி பாடிய புலவர்கள்
Written by Harini   
Monday, 24 May 2010 08:34
AddThis Social Bookmark Button

  உலகில் வழங்கிய செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் நம் தமிழ்மொழி மிகப்பழமையானது. பண்டை காலம் தொட்டே முச்சங்கம் அமைக்கப்பட்டு, அவை 'முதர்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்' என வகுக்கப்பட்டன. அவை சேர சோழபாண்டியர் மன்னர் காலத்தில் தென்மதுரை, பின் கபாடபுரம், அதன் பின் மதுரை இப்படியாக அவர்கள் காலத்தில் முச்சங்கம் அமைத்தனர்.

Last Updated on Saturday, 29 May 2010 13:17
Read more...
 
இனிக்கும் இலக்கியம் - பகுதி 7
Written by editor   
Tuesday, 08 December 2009 20:32
AddThis Social Bookmark Button

காதலும், வீரமும் தமிழர் தம் முதுசங்கள். இந்தவாரம் இலக்கியத்தில் இனிப்பபாக வருவது இனிப்பான காதல். காதல் பேசும் இலக்கியச் சுவை ஒன்றுடனும், காதல் பாடும் திரையிசை ஒன்றுடனும்,  குழைந்து  இனிப்பாக வருகிறது  

Last Updated on Tuesday, 08 December 2009 20:50
Read more...
 
கவிஞர் மேத்தாவுக்கு உமறுப் புலவர் விருது !
Written by Sara   
Thursday, 26 November 2009 08:12
AddThis Social Bookmark Button

இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் உமறுப் புலவர் விருது இந்த ஆண்டு கவிஞர் மேத்தாவுக்கு வழங்கப்பட உள்ளது.இது குறித்து இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது

Last Updated on Thursday, 26 November 2009 08:17
Read more...
 
இனிக்கும் இலக்கியம் - பகுதி 6
Written by editor   
Friday, 13 November 2009 01:01
AddThis Social Bookmark Button

நவம்பர் 14 , நேரு பிறந்த தினம். அதுவே இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, இனிக்கும் இலக்கியம் ஒலிப்பத்தி இவ்வாரம் குழந்தைகள் சிறப்புப் பேசும் அழகிய ஒலிப்பதியாக அமைகிறது. குழந்தைகள் என்றாலே கொண்டாட்டம் தானே. இவ்வார இலக்கியப் பத்தியும் கொண்டாடி மகிழ்கிறது. இனிப்பாக இவ்வாரம் வரும் இலக்கியம் , ஒரு நற்றிணை  இலக்கியப்பாடல்.  அதனுடன் இணைந்து வரும் திரையிசைப் பாடலும் அருமையான இரசனைத் தெரிவு 

Last Updated on Friday, 13 November 2009 11:25
Read more...
 
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா - கருணாநிதிக்கு தமிழர் படைப்பாளிகள் கழகம் சாடல்!
Written by Sara   
Friday, 30 October 2009 00:47
AddThis Social Bookmark Button
தமிழக முதல்வர் கருணாநிதியினால் அறிவிக்கப்பட்ட உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, அடுத்த வருடம் கோவையில் நடைபெறவுள்ள நிலையில், இம்மாநாட்டிற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து, தமிழர் படைப்பாளிகள் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Last Updated on Friday, 30 October 2009 01:01
Read more...
 
<< Start < Prev 1 2 3 Next > End >>

Page 1 of 3

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது