பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- யாழ் இணையம்
- hi2tamilpeople.com
- www.tamilsguide.com
- சுரேகா..!
- ஆதவன்
- தமிழ்வெளி
- தமிழ் மறவர்
- தமிழிஷ்
- Time is Gold
- தமிழ் எம்.பி3
- R.Krishnasamynaidu ரா. கிருஷ்ணசாமி நாயுடு
- பட்டுப்புழு வளர்ப்பு வேதனை !!!!!.
- illamai
- தமிழ் அலை
- மதுரைதகவல்ஊடகம்
- இறுக்கம்
- தமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்
- puratchithamil
- யாழ்ப்பாணம் இணையப்பதிவு
- உலவு
இலவச நியூஸ்லெட்டர்..
| சுவிஸ் நட்சத்திரம் fabian Cancellara, உலககிண்ண போட்டிகளில் அபார வெற்றி |
| Written by Sara |
| Friday, 25 September 2009 10:20 |
|
சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டாவது இடத்தை கைப்பற்றிய கன்செலாரா, நேற்றைய தினம் உலக கிண்ன போட்டிகளில், 65 போட்டியாளர்களிற்கு போட்டியாக பங்குபற்றினார். தனது ஓட்டத்தினை ஆரம்பிக்கும் போதே சுவிஸ் மக்களின் பலத்த கரகோஷமும், பலத்த எதிர்பார்ப்பும் சேர்ந்து ஒலித்தது. தென் சுவிற்சர்லாந்தின் டிச்சினோ மாநிலத்தில் மெந்திரிசியோ நகரினை சுற்றி அமைந்திருந்த ஓட்டப்பாதையில் மொத்தம், மூன்று சுற்றுக்களாக 49.8 கி.மீ தூரம் கடக்க வேண்டியவாறு நேற்றைய போட்டி ஒழுங்கமைக்கப்பட்டது. முதலாவது சுற்று (Lap) இலேயே கன்செலாரா தனது ஓட்டவேகத்தை அதிகரித்துக்கொண்டார். எனினும் ஒவ்வொரு சுற்றிலும் 360 மீற்றர் உயரனாம மேடுப்பகுதியை கடக்க வேண்டியிருந்தது. மூன்றாவது சுற்றில் ரசிகர்களின் பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் நிறைவடையும் இடத்தினை கன்செலாரா எட்டிய போது மொத்தம் 57 நிமிடங்கள் 55.74 செக்கன்கள் மட்டுமே எடுத்துக்கொண்டார். இது அவருடைய சக போட்டியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் ஓடத்தொடங்கும் வரை, 1 மணித்தியாலத்திற்கு மேலாக நேரத்தை எடுத்துக்கொண்டே ஏனையவர்கள் ஓடி முடித்திருந்தனர். சுமார் 3 நிமிடங்கள் வித்தியாசத்தில் சக திறமையான சைக்கிள் ஓட்டப்போட்டியாளர்களை தோற்கடித்தார் கன்செல்லரா.இரண்டாவது இடத்தினை பெற்றுக்கொண்ட சுவீடன் வீரர் கஸ்டொவ் லர்சொன், இவரை விட ஒரு நிமிடம் 27 செக்கன்கள் அதிகமாக எடுத்துக்கொண்டார். முன்றாவது இடத்தை பெற்றுக்கொண்ட டொனி மார்ட்டின், 2 நிமிடங்கள் 30 செக்கன்கள் அதிகமாக எடுத்துக்கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், சுவிற்சர்லாந்துக்கு சொந்த மண்னில் பெருமை சேர்த்துள்ள கன்செலாரா, பரிசளிப்பின் போது கருத்து தெரிவிக்கையில், நான் மேலும் உறுதியாகியுள்ளேன். என்னுடைய சொந்த நாட்டில் நான் ஓடும் போது, எனது மக்களின் ஊக்கமும் உற்சாகமும் எனனையறியாமல் இயங்க வைத்தது. அது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது என தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த உலககிண்ண சைக்கிள் போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது.ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 262.2 கி.மீ தூர ஒட்டப்போட்டியிலும் கன்செலாரா கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.
|
| Last Updated on Friday, 25 September 2009 11:43 |
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
- ஜெயலலிதாவின் கோயாபல்ஸ் தந்திரம் - சாடும் கருணாநிதி
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

சுவிற்சர்லாந்தின், சைக்கிள் ஓட்ட நட்சத்திரம் பெபி்யன் கன்செலாரா(Fabian Cancellara (28)வின் நீண்டநாள் கனவினை சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் சைக்கிள் ஓட்டப்பந்தயத்திற்கான உலக கிண்ணப்போட்டிகளில் நேற்று நடைபெற்ற டைம் ட்ரையல் (Time Trial) சுற்றில் மூலம் நிறைவேற்றிக்கொண்டார்.
கன்செல்லரா.
உங்கள் கருத்துக்கள்