பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- வழிப்போக்கன் - The Stranger
- தியாகி.ரா.கி
- தமிழ்ப்பள்ளி
- அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அ
- 4தமிழ்மீடியா வலைப்பூ
- உலவு
- தகவல் info
- R.Krishnasamynaidu ரா. கிருஷ்ணசாமி நாயுடு
- www.tamilsguide.com
- சுராதா கொம்
- தமிழிஷ்
- தமிழ் நியூஸ் பேப்பர் நெட்
- ஆரணி ஜோதிஷ்
- hi2tamilpeople.com
- பசுமைத்தமிழகம்
- தமிழ் அலை
- பயில்வோம் பங்குச் சந்தை
- Entertainment.net
- மதுரைதகவல்ஊடகம்
- தமிழ்வெளி
இலவச நியூஸ்லெட்டர்..
| யுவராஜ் அதிரடி சதம் - மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா |
| Written by Sara |
| Saturday, 27 June 2009 10:32 |
இந்திய மேற்கிந்திய அணிகளுக்கு இடையே, ஜமைக்காவில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ICC யின் 20Twenty உலக கிண்ண போட்டிகளில் பிரகாசிக்கத்தவறிய இந்திய அணி, சூப்பர் 8 உடன் வெளியேறி ரசிகர்களிடையே பலத்த ஏமாற்றத்தை தந்திருந்தது. இந்நிலையிலேயே மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடிய இம்முதலாவது போட்யில் இந்தியாவின் அபார துடுப்பாட்டம் ரசிகர்களிடையே மீண்டும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 339 ரன்களை எடுத்தது. ஆரம்பதுடுப்பாட்டக்காரராக களமிறங்கிய கார்த்திக் 67 ரன்களை குவித்தார். கப்பன் தோனி 41 ரன்களை குவித்தார். எனினும் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் யுவராஜ் சிங் 102 பந்துகளில் 131 ரன்களை எடுத்தார். 10 பவுன்றிகள் 7 சிக்ஸர்கள் அடங்களாக இந்த சதம் அமைந்திருந்தது. இறுதியாக களமிரங்கிய பதான், ஹர்பஜன் சிங் ஜோடியும் 4 ஓவர்கள் மிகுதியிருந்த வேளையில் களமிறங்கி 41 ஓட்டங்களை அதிரடியாக குவித்தனர்.இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 339 ஓட்டங்களை குவித்தது இந்திய அணி. பந்துவீச்சில் பிராவோ 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பம் முதலே நிதானமான துடுப்பாட்டத்தை ஆடி வந்தது. ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான கிறிஸ் கெய்ல் (37), மோர்ட்டன் (42), சர்வன் (45), சந்திரபோல் (63), என அடுத்தடுத்து அனைவரும் சிறப்பான ஓட்டங்களை குவித்தனர். எனினும், நெஹ்ரா, பதான் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சினால் தடுமாறத்தொடங்கியது மேற்கிந்திய தீவுகள். 16 பந்துகளில் 23 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கவிருந்த நிலையில் 9 விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டிருந்தது. இறுதியில் மிகுதி 2 ஓவர்கள் உள்ள வேளை, அனைத்து விக்கெட்டுக்களையும், இழந்து 319 ரன்களை மாத்திரமே பெறமுடிந்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற நிலையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. யுவராஜ் சிங் இப்போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். |
| Last Updated on Saturday, 27 June 2009 10:44 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

இந்திய மேற்கிந்திய அணிகளுக்கு இடையே, ஜமைக்காவில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ICC யின் 20Twenty உலக கிண்ண போட்டிகளில் பிரகாசிக்கத்தவறிய இந்திய அணி, சூப்பர் 8 உடன் வெளியேறி ரசிகர்களிடையே பலத்த ஏமாற்றத்தை தந்திருந்தது. இந்நிலையிலேயே மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடிய இம்முதலாவது போட்யில் இந்தியாவின் அபார துடுப்பாட்டம் ரசிகர்களிடையே மீண்டும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உங்கள் கருத்துக்கள்