பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

யுவராஜ் அதிரடி சதம் - மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா
Written by Sara   
Saturday, 27 June 2009 10:32
AddThis Social Bookmark Button
இந்திய மேற்கிந்திய அணிகளுக்கு இடையே, ஜமைக்காவில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ICC யின் 20Twenty உலக கிண்ண போட்டிகளில் பிரகாசிக்கத்தவறிய இந்திய அணி, சூப்பர் 8 உடன் வெளியேறி ரசிகர்களிடையே பலத்த ஏமாற்றத்தை தந்திருந்தது. இந்நிலையிலேயே மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடிய இம்முதலாவது போட்யில் இந்தியாவின் அபார துடுப்பாட்டம் ரசிகர்களிடையே மீண்டும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 339 ரன்களை எடுத்தது. ஆரம்பதுடுப்பாட்டக்காரராக களமிறங்கிய கார்த்திக் 67 ரன்களை குவித்தார். கப்பன் தோனி 41 ரன்களை குவித்தார். எனினும் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் யுவராஜ் சிங் 102 பந்துகளில் 131 ரன்களை எடுத்தார். 10 பவுன்றிகள் 7 சிக்ஸர்கள் அடங்களாக இந்த சதம் அமைந்திருந்தது.

இறுதியாக களமிரங்கிய பதான், ஹர்பஜன் சிங் ஜோடியும் 4 ஓவர்கள் மிகுதியிருந்த வேளையில் களமிறங்கி 41 ஓட்டங்களை அதிரடியாக குவித்தனர்.இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 339 ஓட்டங்களை குவித்தது இந்திய அணி.

பந்துவீச்சில் பிராவோ 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பம் முதலே நிதானமான துடுப்பாட்டத்தை ஆடி வந்தது. ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான கிறிஸ் கெய்ல் (37), மோர்ட்டன் (42), சர்வன் (45), சந்திரபோல் (63), என அடுத்தடுத்து அனைவரும் சிறப்பான ஓட்டங்களை குவித்தனர். எனினும், நெஹ்ரா, பதான் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சினால் தடுமாறத்தொடங்கியது மேற்கிந்திய தீவுகள்.

16 பந்துகளில் 23 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கவிருந்த நிலையில் 9 விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டிருந்தது. இறுதியில் மிகுதி 2 ஓவர்கள் உள்ள வேளை, அனைத்து விக்கெட்டுக்களையும், இழந்து 319 ரன்களை மாத்திரமே பெறமுடிந்தது.

4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற நிலையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. யுவராஜ் சிங் இப்போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

உங்கள் கருத்துக்கள்

avatar Sujith Kumar
+2
 
 
வனக்கம், யுவராஜ் நன்ட்ராக அடித்தார்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar j. darwin suvi
0
 
 
சூப்ப‌ர்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 27 June 2009 10:44
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது