பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- Entertainment.net
- தமிழ் பெஸ்ட்
- தரவு
- puratchithamil
- www.tamilsguide.com
- சுராதா கொம்
- நிர்வாண உண்மைகள்
- News
- தேவாங்கு பக்கங்கள்
- R.Krishnasamynaidu ரா. கிருஷ்ணசாமி நாயுடு
- பயில்வோம் பங்குச் சந்தை
- மதுரைதகவல்ஊடகம்
- ஈழநேசன்
- தமிழ்போராளி
- 4தமிழ்மீடியா வலைப்பூ
- கூகுள் செய்திகள்
- அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அ
- தமிழிஷ்
- Time is Gold
- Tamil Chess
இலவச நியூஸ்லெட்டர்..
| சூப்பர் 8 சுற்றில், பாகிஸ்த்தானை வீழ்த்தியது சிறிலங்கா |
| Written by Sara |
| Friday, 12 June 2009 16:35 |
ICC யின் Twenty20 கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகளின் சிறிலங்கா பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையே இன்று (12 ஆம் திகதி) நடைபெற்ற 'சூப்பர் 8' ஆட்டத்தில், சிறிலங்கா அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்களையே பெற்றது. தொடர்ந்து அதிரடியாக ஆடிவரும் டில்ஷான் இந்த போட்டியிலும் 8 பவுன்றிகள் அடங்களாக 46 ஓட்டங்களை எடுக்க சனத் ஜெயசூர்ய 2 பவுன்றிகள், 1 சிக்ஸர் அடங்களாக 26 ஓட்டங்களை குவித்தார். ஆரம்ப இணைப்பாட்டம் சிறிப்பாகத்தான் இருந்தது. முதல் ஐந்து ஓவர்களில் 59 ரன்கள் பெறப்பட்டன. இருந்த போதும், அடுத்தடுத்து துடுப்பெடுத்தாடியவர்கள் குறைவான ஓட்டங்களுடன் விக்கெட்டுக்களை இழந்தனர். 151 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்த்தான் அணியின் தலைவர் யூனிஸ் கானின் 50 ஓட்டங்களும், சொஹிம் மலிக்கின் 28 ஓட்டங்களும், ஆட்டத்தை மாற்றத்தொடங்கின. எனினும், சிறிலங்காவின் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு, மீண்டும் சிறீலங்காவிற்கு சாதகமாக ஆட்டத்தை மாற்றிவிட்டது. யூனிஸ் கான்,ஷகிட் அப்ரிடி என அதிரடி ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒருவராக திடீரென ஆட்டமிழக்க, 8 பந்துகளில் மூன்று விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டது. இறுதியில் பாகிஸ்த்தான் அணி 20 ஓவர்களில் 131 ரன்களையே பெறமுடிந்தது. சிறிலங்காவானது சூப்பர் 8 சுற்றுப்போட்யிகளிள் தற்போது விளையாடி வருகிறது. GROUP F இல் உள்ளடக்கபட்டுள்ள சிறிலங்கா, இக்குழுவில் உள்ள ஏனைய மூன்று அணிகளுடன் மோதி, வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு கிட்டும். தற்போது பாகிஸ்த்தானுடன் வெற்றி பெற்றுள்ள சிறிலங்கா, இன்னமும் நியுசிலாந்து, அயர்லாந்து அணிகளுடன் மோதவேண்டும். அயர்லாந்துடன் வெற்றி பெறுவது இலகுவாயின், சிறிலங்கா அரையிறுதிக்கு நிச்சயம் தகுதி பெற்று விடும். இதேவேளை சூப்பர் 8 க்கான மற்றுமொரு குழுவில் (GROUP E) , இதுவரை தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. மேலும், இந்தியா, மேற்கிந்திய அணிகளும் தகுதி பெறும் வாய்ப்பு இருக்கிறது. எனவே சூப்பர் 8 இல் GROUP F இன் சார்பாக இந்நான்கு அணிகளும் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளவுள்ளன. |
| Last Updated on Friday, 12 June 2009 17:18 |
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

ICC யின் Twenty20 கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகளின் சிறிலங்கா பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையே இன்று (12 ஆம் திகதி) நடைபெற்ற 'சூப்பர் 8' ஆட்டத்தில், சிறிலங்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
உங்கள் கருத்துக்கள்