விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
லைவ் ஸ்கோர் காட்
| உலக கிண்ண போட்டிகளில் முதல் சுற்றிலேயே வெளியேறியது அவுஸ்த்திரேலியா! |
| Written by Sara |
| Tuesday, 09 June 2009 16:07 |
|
20 ஓவர்களில் 160 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சிறீலங்கா சார்பாக ஆரம்ப துடுப்பாட்டக்காரார் டில்ஷான் 10 பவுன்றிகள் அடங்களாக 53 ரன்களை குவித்தார். அவருடன் இணைந்த அணித்தலைவர் சங்ககார ஆட்டமிழக்காமல் 55 ரன்களை பெற்றார். இறுதியாக 19 வது ஓவரில் 4 விக்கெட்டுக்கள் மத்திரமே இழந்து, 160 ரன்களை எடுத்தது சிறிலங்கா. இப்போட்டியின் ஆட்டநாகனாக சிறிலங்காவின் புதிய அணித்தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார் சங்ககார தெரிவுசெய்யப்பட்டார். இதேவேளை இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) பாகிஸ்த்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பாகிஸ்த்தான் அணி இலகுவாக வெற்றியீட்டியது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மற்றொரு போட்டியாக தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி தற்சமயம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
|
| Last Updated on Tuesday, 09 June 2009 18:26 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


டுவிட்டர் 
பிரித்தானியாவில் நடைபெற்று வரும் twenty20 உலக கிண்ண போட்டிகளின் 8 வது போட்டி நேற்று அவுஸ்திரேலியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையே நடைபெற்றது. எனினும் இப்போட்டியில் எதிர்பாராத விதமாக சிறிலங்கா அணி பெற்ற வெற்றி, அவுஸ்திரேலியவை முதல் சுற்றுப்போட்டிகளுடனேயே, இம்முறை உலக கிண்ண போட்டிகளில் இருந்து வெளியேற்றிவிட்டது. ஏற்கனவே மேற்கிந்தியதீவுகளுடனான போட்டியின் போது, தோல்வியடைந்த அவுஸ்த்திரேலியா அணி, சிறிலங்காவுடனும் தோல்வியடைந்ததை அடுத்து, 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
உங்கள் கருத்துக்கள்