விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| குழந்தைத் தொழிலாளர் முறையும் குழந்தைகளின் சுதந்திரமும் |
| Written by editor |
| Saturday, 14 November 2009 06:56 |
|
சிறுகுழந்தைகள் இயந்திரத்திற்கு அடியில் சென்று காட்டன் பாபினை செருகும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் நிலக்கரிச் சுரங்கத்திலும், சிறிய, குறுகிய சுரங்கக் கால்வாய்க்குள் சென்று கிராவல்களை அள்ளுவதிலும் பெரியவர்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகின்றனர். சில சிறுவர்கள் தீப்பெட்டி விற்பனை செய்வது, பூ விற்பனை செய்வது மற்றும் சுத்தம் செய்யும் பணிகளிலும், வெளியில் சென்று வேலை பார்க்கின்றனர்சிலர் வணிகத் துறையில் பயிற்சியாளர்களாகவும், வீட்டு வேலைப் பணியிலும் அமர்த்தப்படுகின்றனர். 18ம் நூற்றாண்டின் மத்தியில் லண்டனில் மட்டும் ஒருலட்சத்து 20 ஆயிரம் வேலைக்கார சிறுவர்கள் பணிபுரிந்தனர். கட்டுமான பணிகளில் கோடைகாலத்தில் ஒரு வாரத்திற்கு 64 மணி நேரமும், மழை மற்றும் பனிக்காலத்தில் 52 மணிநேரமும் சிறுவர்கள் வேலை செய்கின்றனர். வீட்டு வேலை பார்க்கும் சிறுவர், சிறுமிகள் ஒருவாரத்திற்கு 80 மணிநேரம் உழைக்கின்றனர். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையானது குழந்தைகளுக்கான குறுகிய கால வருமானம் மற்றும் நீண்ட கால பயன்கள் என்ற இரண்டு சவால்களை வலியுறுத்த வேண்டியுள்ளதுகுறிப்பிட்ட வயது வரை வேலை பார்க்கக்கூடாது என்பதை சில இளையோர் உரிமை குழுக்கள் எதிர்க்கின்றன. அவர்களின் விருப்பங்கள் மறுக்கப்படுவதாகவும், மனித உரிமை மீறலாகவும், பணத்திற்காக வேலை செய்யவும் இளையோர்கள் விரும்புகின்றனர். - நவன் |
| Last Updated on Saturday, 14 November 2009 11:06 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
உலகில் இன்று பெருகிவரும் பல சிக்கல்களிடையே முதன்மையாக குழந்தைத் தொழிலாளர் முறையைக் கூறலாம். யுனிசெப் அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 158 மில்லியன் சிறுவர்,சிறுமிகள் வீட்டு வேலைத் தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இச்சிறுவர் சிறுமிகள் அமர்த்தப்பட்டிருக்கும் பணிகள் மிகக்கடினமானவை.
உங்கள் கருத்துக்கள்