விளம்பரம்
புதுடில்லியில் இன்றைய ஹாட் டீல்!மிகச் சிறந்த மொபைல் சர்வீஸை தேர்வு செய்வது எவ்வாறு?
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
உங்களின் வீடு, காணி, வாகனம், இலகுவில் விற்க இன்றே ஒரு இலவச விளம்பரம் செய்யுங்கள்.
இந்திய பங்குச்சந்தையில் 100% இல் இருந்து 300% வீதம் வரை அதிக லாபம்! பதிவு செய்யுங்கள்.
இலவச நியூஸ்லெட்டர்..
தமிழ் இணையக் கூடல்
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
'மிரட்டி வரவைக்கிறார்கள்' - கலைஞர் விழாவில் அஜித்தும் - கைதட்டிய ரஜினியும்!!!..தல தல தான்...
முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!!!..உன்னை போல் ஒருவன் பார்த்த இபெக்ட் போல இருக்கிது.........
...
அவதாரின் அபார வசூலுக்கு விழுந்த முதல் அடி - சீனாவில் திரைப்படம் தடையா?!!..அட பாவிங்களா... இதுக்கு நக்கலாதானே நான் எனது பதிவை போட்டேன்...
29/01/2
...
| அன்று வந்ததும், இன்று தெரிவதும் அதே நிலா.. |
| Written by editor |
| Saturday, 14 November 2009 09:12 |
|
இதுவரையில் நடந்த ஆராச்சிகளை மேலும் ஒரு படி முன் தள்ளி வைக்கக் கூடிய படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துவிட்டு சந்திராயன் எனும் அந்தக் ஆய்வுக்கலம் கடந்த சில மாதங்களின் முன் செயலிழந்து. இதன் தொடர்ச்சியாக சந்திரன் குறித்து நீண்டகால ஆய்வுகளை மேற்கொண்டு வரும், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சமீபத்தில் நடத்திய ஆய்வுகளில், நிலவில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது. சந்திராயனின் தகவலை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு, நாசா கடந்த சில வாரத்திற்கு முன் ராக்கெட்டை நிலவில் மோதச் செய்து , அப்போது ஏற்படும் அதிர்வு மூலம் சந்திரனின் மேற்பரப்பை தகர்த்து அதில் தண்ணீர் இருக்கிறதா? எனச் சோதனை நடத்தியஙது. இந்தச் சோதனையின் முடிவுகள், இதுவரை காலமும் சந்திரனில் நீர் இருக்கலாம் என ஊகிக்கப்பட்டதை உறுதி செய்யும் வகையாக அமைந்தது.
சந்திரனின் மேற்பரப்பில், நாசா நடத்திய ராக்கெட்டை மோதுகின்ற ஆய்வு, இச் சோதனை முயற்சியில் பங்கேற்ற விஞ்ஞானி ஜான் லோக்ஸ்டோன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் உள்ளது.நாம் எதிர் பார்த்ததை விட அதிகளவு தண்ணீர் சந்திரனில் உள்ளது இந்த ஆய்வுகளில் உறுதி செய்யபடுகி ன்றது என்றார்.
இந்த ஆய்வின் முடிவுகள் பூமியிலிருந்து சந்திரனுக்கான மனிதர்களின் பயணங்களை மேலும், அதிகரிக்கவும் ஆர்வப்படவும் வைக்கும் என்பதுஉறுதி. இந்த வியத்தகு விஞ்ஞான முடிவைக் கொண்டாடும் வகையில், இணையத்தில் கூகிள் இன்று தனது லோகோவை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது. |
| Last Updated on Saturday, 14 November 2009 09:54 |
- குறி வைக்கப்பட்டுள்ள இன்னுமொரு லசந்த
- சாட்சியமளிக்கத் தயாரான சரத் பொன்சேகா, இராணுவத்தால் கைது?
- வேலூரில் இருந்து ஒரு வேதனைக் கடிதம்!
- விண்டோஸ் இயங்குதளத்தில் தொல்லை தரும் மென்பொருட்களை நீக்குவதற்கான ஒரு சிறந்த டூல்.
- முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!
- சிறிலங்காவில் மறுக்கப்படும் கருத்துச் சுதந்திரம் - ஊடகவியலாளர்கள்
- லண்டனில் படிக்கச்செல்லும் மாணவர்களுக்கான விசா விதிமுறைகள் இறுக்கம்.
















.jpg)




நிலாவில் பாட்டி வடை சுடும் பால்யப் பருவக்கதைகள் கேட்ட தலைமுறை போய், நிலவில் நிலவுக்குச் சுற்றுலா போகலாமா எனச் சிந்திக்கும் தலைமுறைக் காலமிது. ப+மியிலிருந்து சந்திரனைப் பார்த்த காலம் போய், சநதிரனுக்குப் போய் என்ன இருக்கிறது என ஆராயத் தொடங்கியதின் தொடர்ச்சியாக, இந்தியா சந்திராயன்-1 எனும் ஆய்வு விண்வெளிக் கலத்தை, சந்திரனுக்கு அனுப்பி வைத்தது.
உங்கள் கருத்துக்கள்