விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சென்னையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி ! |
| Written by Amsha |
| Monday, 08 February 2010 07:09 |
புதுச்சேரி அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் அன்பழகனுக்கு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளராகவும், சட்ட மன்ற உறுப்பினராகவும் இருப்பவர் அன்பழகன். இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டை அடுத்து, உடனே புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதை அடுத்து உடனே சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அன்பழகனுக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவ மனை வட்டராங்கள் தெரிவிக்கின்றன. |
| Last Updated on Monday, 08 February 2010 09:03 |
- சிறிலங்கா படைத்தரப்பு கூட்டமைப்பு வன்னியில் சந்திப்பு
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்


.jpg)
டுவிட்டர் 
புதுச்சேரி அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் அன்பழகனுக்கு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளராகவும், சட்ட மன்ற உறுப்பினராகவும் இருப்பவர் அன்பழகன். இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டை அடுத்து, உடனே புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உங்கள் கருத்துக்கள்