சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மத்திய அமைச்சர் நெப்போலியன் கம்யூட்டர் கம்பெனி பெயரில் மோசடி - மூவர் கைது !
Written by Amsha   
Monday, 08 February 2010 07:00
AddThis Social Bookmark Button
சென்னையில் மத்திய அமைச்சர் நெப்போலியனுக்கு சொந்தமான ஜூவன் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி செய்த என்ஜினீயர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மைலாப்பூர் ஆர்.கே.சாலையில் உள்ளது ஜீவன் டெக்னாலஜி. இந்த நிறுவனம் மத்திய அமைச்சர் நெப்போலியானுக்கு சொந்தமானது .இதன் முதன்மை இயக்குனராக சுரேஷ் பெரியசாமி உள்ளார்.
இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ரஜேந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது

எங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியான இணையதள இ மெயில் ஐ.டி -யை சிலர் உருவாக்கியுள்ளனர். எங்கள் நிறுவனம் நடத்திய வேலைவாய்ப்புக்கான நேர்காணல் தேர்வில் வெற்றி பெறாத பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு நியமனங்களை போலியாக வழங்கி உள்ளனர். இதற்காக 8 பேரிடம் தலா ரூ.30 ஆயிரம் வீதம் பணம் வசூலித்து சுமார் ரூ.21/2 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட என்ஜினீயர்கள் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (26), நாமக்கல்லை சேர்ந்த ராஜா( 27) மற்றும் ராஜபு (33) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

உங்கள் கருத்துக்கள்

avatar b ala
0
 
 
நல்லா விசாரனை பண்ணூங்க செய்ய சொன்னது நெப்போலியனாக் கூட இருக்கலாம்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 08 February 2010 07:08
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது