விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| கொழும்புக்குப் போகும் பிராணப்ஜி ! |
| Written by editor |
| Friday, 13 November 2009 12:19 |
|
அரச அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிட்டு அதிபராக வருவதை இந்தியா விரும்பவில்லை. இதற்கு முக்கிய காரணம், சரத் பொன்சேகாவின் சீன, பாகிஸ்தான் ஆதரவுப் போக்குக் குறித்த அச்சமே. இப்பொழுதுள்ள சூழ்நிலையில் இந்தி மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகள் சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்துவதன் காரணமாக எழக் கூடிய பாதகமான சூழ்நிலையில், ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்பதைத் தெரிவிக்கும் வகையில் இப்பயணம் அமையலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவான பிராணப்முகர்ஜி நேரடியாகச் செல்வது, அவரது முக்கிய செய்தியொன்றைஎடத்தச் செல்வதாக நோக்கலாம் என்கின்றார்கள். மேலும் இவர் நாளை கொழும்பு செல்லும் வழியில், சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிராணப் மகர்ஜியின் இந்த அவசர பயணம் இரண்டுநாட்கள் கொண்டதாகவிருக்கும் எனவும், கொழும்பில் தங்கியிருக்கும் போது, பிராணப்ஜி, வேறு முக்கியஸ்தர்களையம் சந்திக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. |
| Last Updated on Friday, 13 November 2009 12:57 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!



டுவிட்டர் 
இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை அவரச விஜயமாக கொழும்பு செல்கின்றார். சிறிலங்காவில் இராணுவப் படைகளின் பிரதானியாகவிருந்த சரத் பொன்சேகா பதவி விலகியிருப்பதும், ஜனாபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்பதும், இலங்கையர்களுக்கு எவ்வளவு ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறதோ அதற்கும் மேலான அக்கறையை இந்திய ராஜதந்திர தரப்புக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
உங்கள் கருத்துக்கள்
தமிழ்நெஞ்சம்