விளம்பரம்
புதுடில்லியில் இன்றைய ஹாட் டீல்!மிகச் சிறந்த மொபைல் சர்வீஸை தேர்வு செய்வது எவ்வாறு?
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
உங்களின் வீடு, காணி, வாகனம், இலகுவில் விற்க இன்றே ஒரு இலவச விளம்பரம் செய்யுங்கள்.
இந்திய பங்குச்சந்தையில் 100% இல் இருந்து 300% வீதம் வரை அதிக லாபம்! பதிவு செய்யுங்கள்.
இலவச நியூஸ்லெட்டர்..
தமிழ் இணையக் கூடல்
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
'மிரட்டி வரவைக்கிறார்கள்' - கலைஞர் விழாவில் அஜித்தும் - கைதட்டிய ரஜினியும்!!!..தல தல தான்...
முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!!!..உன்னை போல் ஒருவன் பார்த்த இபெக்ட் போல இருக்கிது.........
...
அவதாரின் அபார வசூலுக்கு விழுந்த முதல் அடி - சீனாவில் திரைப்படம் தடையா?!!..அட பாவிங்களா... இதுக்கு நக்கலாதானே நான் எனது பதிவை போட்டேன்...
29/01/2
...
| கொழும்புக்குப் போகும் பிராணப்ஜி ! |
| Written by editor |
| Friday, 13 November 2009 12:19 |
|
அரச அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிட்டு அதிபராக வருவதை இந்தியா விரும்பவில்லை. இதற்கு முக்கிய காரணம், சரத் பொன்சேகாவின் சீன, பாகிஸ்தான் ஆதரவுப் போக்குக் குறித்த அச்சமே. இப்பொழுதுள்ள சூழ்நிலையில் இந்தி மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகள் சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்துவதன் காரணமாக எழக் கூடிய பாதகமான சூழ்நிலையில், ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்பதைத் தெரிவிக்கும் வகையில் இப்பயணம் அமையலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவான பிராணப்முகர்ஜி நேரடியாகச் செல்வது, அவரது முக்கிய செய்தியொன்றைஎடத்தச் செல்வதாக நோக்கலாம் என்கின்றார்கள். மேலும் இவர் நாளை கொழும்பு செல்லும் வழியில், சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிராணப் மகர்ஜியின் இந்த அவசர பயணம் இரண்டுநாட்கள் கொண்டதாகவிருக்கும் எனவும், கொழும்பில் தங்கியிருக்கும் போது, பிராணப்ஜி, வேறு முக்கியஸ்தர்களையம் சந்திக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. |
| Last Updated on Friday, 13 November 2009 12:57 |
- குறி வைக்கப்பட்டுள்ள இன்னுமொரு லசந்த
- சாட்சியமளிக்கத் தயாரான சரத் பொன்சேகா, இராணுவத்தால் கைது?
- வேலூரில் இருந்து ஒரு வேதனைக் கடிதம்!
- விண்டோஸ் இயங்குதளத்தில் தொல்லை தரும் மென்பொருட்களை நீக்குவதற்கான ஒரு சிறந்த டூல்.
- முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!
- சிறிலங்காவில் மறுக்கப்படும் கருத்துச் சுதந்திரம் - ஊடகவியலாளர்கள்
- லண்டனில் படிக்கச்செல்லும் மாணவர்களுக்கான விசா விதிமுறைகள் இறுக்கம்.
















.jpg)




இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை அவரச விஜயமாக கொழும்பு செல்கின்றார். சிறிலங்காவில் இராணுவப் படைகளின் பிரதானியாகவிருந்த சரத் பொன்சேகா பதவி விலகியிருப்பதும், ஜனாபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்பதும், இலங்கையர்களுக்கு எவ்வளவு ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறதோ அதற்கும் மேலான அக்கறையை இந்திய ராஜதந்திர தரப்புக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
உங்கள் கருத்துக்கள்
தமிழ்நெஞ்சம்