விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
விடுதலைப்புலிகளின் ஆதரவுக் குழுக்கள் தலைவர் பிரபாகரனை தேடிவருகின்றன - போகொல்லாகம!!..வாங்க தலைவா வாங்கா. வந்து ஆப்பு வைங்க. இலங்கைக்கு ஆப்பு சிவுகிரார...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ஆல் ஒவெர் no use of explanations by you,
you enjoyed well
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் - டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு |
| Written by Sara |
| Thursday, 02 July 2009 16:16 |
ஓரினச்சேர்க்கையாளர்கள், பாலியல் தொடர்பு கொள்வதனை அங்கீகரிப்பதாகவும், இதில் எவ்வித சட்டவிரோதமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பினை அளித்துள்ளது.பாலியல் தொழிலில் ஈடும் பெண்கள், திருநங்கைகள், ஓரின சேர்க்கையாளர்கள் என்கிற தொழில் முறை சார்ந்த பாலியல் விருப்பம் சார்ந்தவர்களை அங்கீகரிக்க வேண்டும் எனவும், இதற்கு தண்டனை வழங்கப்படுவதற்காக இயற்றப்பட்டுள்ள ஐ.பி.சி.377 வது பிரிவை நீக்க கோரியும், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. காரணம் இந்தியாவின் எல்லா மாநில காவல்துறையினரும் அரவானிகளையும் ஓரின சேர்க்கையாளரக்ளையும் இயற்கைக்கு முரணான, என்ற குற்ற வழக்கில் இப்பிரிவிலேயே கைது செய்து சிறையில் அடைத்து வந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில், நீதிபதிகள் அஜித் பிரகாஷ், முரளிதர் ஆகியோர் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கினார்கள். ஒவ்வொரு குடிமகனும் தனது விருப்பபப்டி வாழவும், இந்திய அரசியல் சட்டத்தின் 21 வது பிரிவு வகை செய்கிறது. எனவே இதுவும் தனி மனித சுதந்திரம். ஆகையால் அச்சட்டத்தின் படி, ஓரினச்சேர்க்கையை அங்கீகரிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சிறையில் உள்ள பாலின சிறுபான்மையோர் விடுவிக்கப்படவுள்ளதுடன், இனிமேல் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Thursday, 02 July 2009 16:29 |
- ஐ.பி.எல் போட்டிகள் திரைமறைவில் நடந்தது என்ன?
- "ஆனந்தி" மார்ச் இதழ்!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்போம் - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
- திருச்சியில் மாணவர்,பெற்றோர், பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் தடியடி
- 2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
- ஊடகப் பழிவாங்கல்களை உடன் நிறுத்துக - சீறிலங்காவிடம் மனித உரிமை அமைப்புக்கள்
- ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்


.jpg)
டுவிட்டர் 
ஓரினச்சேர்க்கையாளர்கள், பாலியல் தொடர்பு கொள்வதனை அங்கீகரிப்பதாகவும், இதில் எவ்வித சட்டவிரோதமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பினை அளித்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்