விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..BOSS technical analysis in tamil தங்களின் youtube வீடியோ பதிவு பார்த்தேன் மிகவும் நன்றாக...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ?ஏமந்தது அவாகள் அல்ல நம்ம மக்கள் தான்,
சா
...
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..நல்ல செயல்!
இந்த முயற்ச்சிக்கு நன்றி
உண்மைவிரும்பி(எ)
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சாட்சியமளிக்கத் தயாரான சரத் பொன்சேகா, இராணுவத்தால் கைது? |
| Written by editor |
| Monday, 08 February 2010 17:42 |
|
சண்டே லீடர் பத்திரிகைக்கு அரச தரப்பின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களுக்கு, மறுப்பினை தெரிவிக்கும் பொருட்டு, உயர் மட்டக்குழு ஒன்றினை சிறிலங்கா அரசு இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் இன்று பகல் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்சேகா, அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில், சர்வதேச நீதிமன்றம் விசாரணை நிகழ்த்தும் பட்சத்தில், திறந்த மனத்துடன் சாட்சியமளிக்கத் தயார் என அறிவித்திருந்தார். அவர் இவ்வாறு தெரிவித்த சில மணிநேரங்களில், சிறிலங்கா இராணுவத்தின் காவல்துறையினர், இராணுவக்கட்டமைப்புக்கும், சட்டங்களுக்கும் எதிராகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரைக் கைது செய்துள்ளதாகக் கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. சிறிலங்கா இராணுவத்தின் புதிய இராணுவப் பேச்சாளராகிய மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இதனை தெரிவித்துள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது. ஜெனரல் சரத் பொன்சேகாவும், அவருடைய ஊடகப் பேச்சாளர், சேனக சில்வாவும், பொன்சேகாவின் அலுவலகத்தில் இருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|
| Last Updated on Monday, 08 February 2010 18:42 |
- மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
- கனவு நனவாக
- லாகூரில் தொடரும் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 63 பேர் பலி!
- உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!
- சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
- உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!
- இலங்கை அகதிகள் தொடர்பில், ஐ.நா புதிய மீளாய்வு - புகலிட கோரிக்கை, நிராகரிக்கும் சாத்தியம்?


டுவிட்டர் 
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் என, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பகல் தெரிவித்திருந்திருந்த நிலையில், இராணுவக் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் சில தெரிவிக்கின்றன.
உங்கள் கருத்துக்கள்