விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
விடுதலைப்புலிகளின் ஆதரவுக் குழுக்கள் தலைவர் பிரபாகரனை தேடிவருகின்றன - போகொல்லாகம!!..வாங்க தலைவா வாங்கா. வந்து ஆப்பு வைங்க. இலங்கைக்கு ஆப்பு சிவுகிரார...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ஆல் ஒவெர் no use of explanations by you,
you enjoyed well
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சிறிலங்காவின் புதிய இராணுவ பேச்சாளராக, பிரசாத் சமரசிங்க நியமனம்! |
| Written by Sara |
| Sunday, 07 February 2010 08:41 |
சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளராக, மீண்டும் பிரசாத் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நாளை திங்கட்கிழமை முதல் இராணுவ பேச்சாளருக்கான கடமையை அவர் பொறுப்பேற்க உள்ளதுடன், முன்னாள் இராணுவ பேச்சாளராக இருந்த
பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவத்தின் பிரதம களப்பொறியிலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் நாளை திங்ககிழமை முதல் அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.லண்டனில் இருந்து வந்த பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க ஏற்கனவே இராணுவத்தின் பிரதான தொலை தொடர்பு அதிகாரியாகவும், சமிக்ஜை அதிகாரியாகவும் நியமனம் பெற்றிருந்ததுடன், தற்போது அவர் வகிக்கும் பதவிக்கு மேலாக இராணுவ பேச்சாளர் நியமனமும் வழங்கப்பட்டுள்ளது. |
| Last Updated on Sunday, 07 February 2010 08:52 |
- ஐ.பி.எல் போட்டிகள் திரைமறைவில் நடந்தது என்ன?
- "ஆனந்தி" மார்ச் இதழ்!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்போம் - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
- திருச்சியில் மாணவர்,பெற்றோர், பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் தடியடி
- 2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
- ஊடகப் பழிவாங்கல்களை உடன் நிறுத்துக - சீறிலங்காவிடம் மனித உரிமை அமைப்புக்கள்
- ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்


.jpg)
டுவிட்டர் 
சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளராக, மீண்டும் பிரசாத் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நாளை திங்கட்கிழமை முதல் இராணுவ பேச்சாளருக்கான கடமையை அவர் பொறுப்பேற்க உள்ளதுடன், முன்னாள் இராணுவ பேச்சாளராக இருந்த
பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவத்தின் பிரதம களப்பொறியிலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் நாளை திங்ககிழமை முதல் அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.
உங்கள் கருத்துக்கள்