விளம்பரம்
புதுடில்லியில் இன்றைய ஹாட் டீல்!மிகச் சிறந்த மொபைல் சர்வீஸை தேர்வு செய்வது எவ்வாறு?
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
உங்களின் வீடு, காணி, வாகனம், இலகுவில் விற்க இன்றே ஒரு இலவச விளம்பரம் செய்யுங்கள்.
இந்திய பங்குச்சந்தையில் 100% இல் இருந்து 300% வீதம் வரை அதிக லாபம்! பதிவு செய்யுங்கள்.
இலவச நியூஸ்லெட்டர்..
தமிழ் இணையக் கூடல்
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
'மிரட்டி வரவைக்கிறார்கள்' - கலைஞர் விழாவில் அஜித்தும் - கைதட்டிய ரஜினியும்!!!..தல தல தான்...
முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!!!..உன்னை போல் ஒருவன் பார்த்த இபெக்ட் போல இருக்கிது.........
...
அவதாரின் அபார வசூலுக்கு விழுந்த முதல் அடி - சீனாவில் திரைப்படம் தடையா?!!..அட பாவிங்களா... இதுக்கு நக்கலாதானே நான் எனது பதிவை போட்டேன்...
29/01/2
...
| தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது - சமல் ஜயநித்தி |
| Written by editor |
| Saturday, 14 November 2009 02:01 |
|
இத்தாக்குதலில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளமை அதிகாரிகளால் மறைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். கொழும்பு வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக கூறுகையிலேயே சமல் ஜயநித்தி இவ்வாறு தெரிவித்தார். இத்தாக்குதலானது ஏதேச்சையாக நடைபெறவில்லை. நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கடமைபுரிந்த சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் தங்கியுள்ள சிறைக் கூடத்திற்கு சென்று மிகக் கேவலமான முறையில் நிந்தித்துள்ளனர். இவ்வாறு ஏன் எம்மை நிந்திக்கின்றீர்கள் எனக் கேள்வி கேட்ட போதே சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளாலும் பெரும்பான்மை இன கைதிகளாலும் தமிழ் அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். இத் தாக்குதலில் 8 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டில் இனவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு நாட்டுக்குள்ளும் பாதுகாப்பில்லை; சிறைச்சாலைக்குள்ளும் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளது. 1970, 1980 களில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இன்று ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது. என்ன காரணம் வேறொன்றும் அல்ல தமிழர் என்பதே காரணமாகும். |
| Last Updated on Saturday, 14 November 2009 02:44 |
- குறி வைக்கப்பட்டுள்ள இன்னுமொரு லசந்த
- சாட்சியமளிக்கத் தயாரான சரத் பொன்சேகா, இராணுவத்தால் கைது?
- வேலூரில் இருந்து ஒரு வேதனைக் கடிதம்!
- விண்டோஸ் இயங்குதளத்தில் தொல்லை தரும் மென்பொருட்களை நீக்குவதற்கான ஒரு சிறந்த டூல்.
- முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!
- சிறிலங்காவில் மறுக்கப்படும் கருத்துச் சுதந்திரம் - ஊடகவியலாளர்கள்
- லண்டனில் படிக்கச்செல்லும் மாணவர்களுக்கான விசா விதிமுறைகள் இறுக்கம்.
















.jpg)




நேற்று வெள்ளிக்கிழமையன்று தமிழ் அரசியல் கைதிகள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்