விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யா நன் தா உமது லிலை கல் வெலிய வந்து விட்டது இனி உமது பாட்சா ப...
சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.!!..புதிய சட்டமன்றத் திறப்பு விழாவையொட்டி கலைஞர் மற்றும்
சோனியாவ
...
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..BOSS technical analysis in tamil தங்களின் youtube வீடியோ பதிவு பார்த்தேன் மிகவும் நன்றாக
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சிறிலங்காவில் மீண்டும் ஒரு சிறைப்படுகொலை..? |
| Written by editor |
| Friday, 13 November 2009 09:07 |
|
சிறை அதிகாரிக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான சிங்கள சிறைக்கைதிகளும் சேர்ந்து கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். சிறிலங்காச் சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழர்கள், இதற்கு முன்பும் பல தடவைகள் சிறைச்சாலை அதிகாரிகளாலும், சக சிங்களக் கைதிகளாலும் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ன. 1983ம் ஆண்டு சிறைக்குள் திட்டமிட்டு தமிழர்கள் மீது உருவாக்கப்பட்ட தாக்குதலில் 52 கைதிகள் பரிதாபகரமாக உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது. இக்கொலைச் சம்பவத்தின் போதே டெலோ இயக்கத்தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை, ஆகியோர் கொல்லப்பட்டனர் என்பது நினைகொள்ளத் தக்கத. |
| Last Updated on Friday, 13 November 2009 09:25 |
- பயில்வோம் பங்குச் சந்தை பாகம் 25
- மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
- கனவு நனவாக
- லாகூரில் தொடரும் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 63 பேர் பலி!
- உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!
- சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
- உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!


டுவிட்டர் 
இன்று காலை கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க்கைதிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதன் போது தமிழ்க் கைதிகளில் 22 பேர் படுகாயங்களுக்குள்ளாகி உள்ளனர். அவர்களில் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.
உங்கள் கருத்துக்கள்