விளம்பரம்
புதுடில்லியில் இன்றைய ஹாட் டீல்!மிகச் சிறந்த மொபைல் சர்வீஸை தேர்வு செய்வது எவ்வாறு?
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
உங்களின் வீடு, காணி, வாகனம், இலகுவில் விற்க இன்றே ஒரு இலவச விளம்பரம் செய்யுங்கள்.
இந்திய பங்குச்சந்தையில் 100% இல் இருந்து 300% வீதம் வரை அதிக லாபம்! பதிவு செய்யுங்கள்.
இலவச நியூஸ்லெட்டர்..
தமிழ் இணையக் கூடல்
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
'மிரட்டி வரவைக்கிறார்கள்' - கலைஞர் விழாவில் அஜித்தும் - கைதட்டிய ரஜினியும்!!!..தல தல தான்...
முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!!!..உன்னை போல் ஒருவன் பார்த்த இபெக்ட் போல இருக்கிது.........
...
அவதாரின் அபார வசூலுக்கு விழுந்த முதல் அடி - சீனாவில் திரைப்படம் தடையா?!!..அட பாவிங்களா... இதுக்கு நக்கலாதானே நான் எனது பதிவை போட்டேன்...
29/01/2
...
| சிறிலங்காவில் மீண்டும் ஒரு சிறைப்படுகொலை..? |
| Written by editor |
| Friday, 13 November 2009 09:07 |
|
சிறை அதிகாரிக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான சிங்கள சிறைக்கைதிகளும் சேர்ந்து கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். சிறிலங்காச் சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழர்கள், இதற்கு முன்பும் பல தடவைகள் சிறைச்சாலை அதிகாரிகளாலும், சக சிங்களக் கைதிகளாலும் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ன. 1983ம் ஆண்டு சிறைக்குள் திட்டமிட்டு தமிழர்கள் மீது உருவாக்கப்பட்ட தாக்குதலில் 52 கைதிகள் பரிதாபகரமாக உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது. இக்கொலைச் சம்பவத்தின் போதே டெலோ இயக்கத்தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை, ஆகியோர் கொல்லப்பட்டனர் என்பது நினைகொள்ளத் தக்கத. |
| Last Updated on Friday, 13 November 2009 09:25 |
- குறி வைக்கப்பட்டுள்ள இன்னுமொரு லசந்த
- சாட்சியமளிக்கத் தயாரான சரத் பொன்சேகா, இராணுவத்தால் கைது?
- வேலூரில் இருந்து ஒரு வேதனைக் கடிதம்!
- விண்டோஸ் இயங்குதளத்தில் தொல்லை தரும் மென்பொருட்களை நீக்குவதற்கான ஒரு சிறந்த டூல்.
- முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!
- சிறிலங்காவில் மறுக்கப்படும் கருத்துச் சுதந்திரம் - ஊடகவியலாளர்கள்
- லண்டனில் படிக்கச்செல்லும் மாணவர்களுக்கான விசா விதிமுறைகள் இறுக்கம்.
















.jpg)




இன்று காலை கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க்கைதிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதன் போது தமிழ்க் கைதிகளில் 22 பேர் படுகாயங்களுக்குள்ளாகி உள்ளனர். அவர்களில் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.
உங்கள் கருத்துக்கள்