பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
| பாடசாலை செல்லாத 30,000 சிறுவர்கள் முகாம்களில்? |
| Written by Sara |
| Friday, 03 July 2009 23:40 |
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில், சிறார்களின் எதிர்கால வாழ்வு மிகுந்த கேள்விக்குறியாகியுள்ளது.கடந்த வருடத்தின் பிற்பகுதியிலும், இவ்வருடத்தின் ஆரம்பம் முதலும், வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த தீவிரமான யுத்தத்தினால் இச்சிறார்களின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தர, சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது கூட, ஷெல் தாக்குதல்களும், குண்டு வீச்சு தாக்குதல்களும் இவர்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கி இருந்தது. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள போதும், இம்முகாம்களில் உள்ள சிறார்களின் கல்வி நடவடிக்கைகள் சீரற்ற முறையில் நடாத்தப்படுகின்றன. அரசாங்கத்தினால் சிறார்களுக்கான இல்லம், பிரத்தியேக கல்விக்கூடங்கள் என்பன, இப்பகுதிகளில் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுவதுடன், அதற்கான திறப்பு விழாக்களும் நடைபெற்று வந்தன. எனினும், 30, 000 த்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் இன்னமும் இம்முகாம்களில் சாதாரண அப்பியாசக்கொப்பிகள் கூட இல்லாத நிலையில் காணப்படுவதால், பாடசாலைக்கும் செல்வதில்லை என தொண்டு நிறுவனத்தகவல்கள் வெளிவந்துள்ளன. பாடசாலை சீருடைகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் இல்லாத காரணத்தினால் இவர்கள் பாடசாலைக்கு செல்லப்படுதல் மறுக்கப்பட்டுள்ளதாக, அரச சார்பற்ற நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. வடக்கில் இம்முகாம் மக்களுக்காக பிரத்தியேக வணிக வியாபார நிலையங்கள், கூட்டுறவு திணைக்களங்களென, வர்த்தக இலாபம் கருதி பல ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற போதிலும், இச்சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்க எந்த வர்த்தகர்களும் முன்வரவில்லை எனவும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே இச்சிறார்கள் பெற்றோர் பாதுகாவலர் இன்றி மிகுந்த மன உளைச்சளுக்கு உள்ளாகியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த சிறார் போராளிகள் என அரசு தரப்பினால் தெரிவிக்கப்பட்டு, புனர்வாழ்வு நிலையங்களுக்கு தனியாக அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐ.நாவின் செயலாளர் நாயகம், பான் கீ மூன் 'இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சிறார் போராளிகள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும், அவர்களை மீண்டும் தமது தேவைகளுக்காக பயன்படுத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் 30,000 சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாக பாதிப்படைய செய்து, அவர்களின் சுய அறிவுத்தேடலினை மழுங்கடிக்க செய்து வரும், அரசாங்க செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஐ.நா கேள்வியெழுப்பியிருக்கலாமே என ஆதங்கப்படுகிறது, இவ் இடம்பெயர்ந்தோர் நலனில் அக்கறை கொண்டுள்ள சமூகம். விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் பின்னர் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள மக்களிடம் வெறும் கூடாரங்கள் மாத்திரமே இருப்பதாகவும் அவர்களிடம் வேறு எந்தப் பொருளும் இல்லை எனவும் டென்மார்க் அகதிகள் பேரவை கோடிட்டு காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Friday, 03 July 2009 23:52 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில், சிறார்களின் எதிர்கால வாழ்வு மிகுந்த கேள்விக்குறியாகியுள்ளது.கடந்த வருடத்தின் பிற்பகுதியிலும், இவ்வருடத்தின் ஆரம்பம் முதலும், வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த தீவிரமான யுத்தத்தினால் இச்சிறார்களின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தர, சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது கூட, ஷெல் தாக்குதல்களும், குண்டு வீச்சு தாக்குதல்களும் இவர்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கி இருந்தது.
உங்கள் கருத்துக்கள்