விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!!!..பெண்கள் மேம்பாட்டிற்கு இந்தியாவிலும் வழி பிறந்திறக்கிறது. குரல...
இனசிற்றி பிரஸ் புலிகளிடமிருந்து மில்லியன் டாலர் பண ஒப்பந்தம் பெற்றுள்ளது - திவயின!!..அட புலிகளை அழிச்சாச்சு ஒழிச்சாச்சு என்று பட்டாசும் கொளுத்தினி
...
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!!!..this is the great day for women
this should be agreed by the loksabha and state legislative assembly soon
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ஆளும் தரப்பு கட்சிகள் இடையே பாரிய முறுகல் நிலை எதுவுமில்லை? |
| Written by Sara |
| Friday, 03 July 2009 21:41 |
13 வது சீர்திருத்தத்தினை அமுலாக்குவதற்கு, அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. அண்மையில், பா.உ சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, ஆகியோர் 13 வது அரசியல் சாசனத்தை கடுமையாக எதிர்த்திருந்ததுடன் இதற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே பாரதூரமான கொள்கை முரண்பாடுகள் எதுவும் இல்லை என அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். தேசிய ஐக்கியத்திற்கான முனைப்புக்களை மேற்கொள்வதே அரசின் நோக்கமெனவும், நாட்டை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு உரிய முறை ஒன்றை நாட்டில் ஏற்படுத்த வேண்டும், என்பதே ஜனாதிபதி நிலைப்பாடு எனவும் இதனை ஏனைய கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக சிறிலங்கா முழு உலகத்திற்கும் படிப்பினை வழங்கும் எனவும், சுனாமி அனர்த்தத்தின் போது இவ்வாறு அமைத்துக்கொடுத்துள்ளதாகவும், தற்போது, மூதூர் பிரதேச மக்களை விரைவாக குடியமர்த்தியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அமைச்சர், இவ்வாறு கூறியுள்ளார். |
| Last Updated on Friday, 03 July 2009 22:59 |
- வந்துட்டாருய்யா , பாடகர் விக்ரம் வந்துட்டாருய்யா!
- சுதந்திரமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை - மனோ கணேசன்
- நீதியான தேர்தலுக்கு தடையாகும் அவசரகால சட்டம் - எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா
- புளோக்கர்களுக்கு மிக உதவியாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் டூல்ஸ்
- யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அவசரகாலச் சட்டம் ஏன் - எம்.பி சுனில் ஹந்துன் நெத்தி
- சச்சின் டெண்டுல்கருக்கு குவியும் பாராட்டு மழை - 200 துடுப்பாட்ட மட்டைகள் பரிசு
- மஹிந்தவுடனான கூட்டறிக்கை தாமதம் - பான் கீ மூன் விசனம்



டுவிட்டர் 
13 வது சீர்திருத்தத்தினை அமுலாக்குவதற்கு, அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. அண்மையில், பா.உ சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, ஆகியோர் 13 வது அரசியல் சாசனத்தை கடுமையாக எதிர்த்திருந்ததுடன் இதற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
உங்கள் கருத்துக்கள்