விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| வவுனியா முகாம்களில் இருந்து சுமார் 5000 பேர் இடம்மாற்றம்? |
| Written by Sara |
| Friday, 03 July 2009 10:09 |
வவுனியா நிவாரணக்கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மக்கள் மதவாச்சி - மன்னார் வீதியில் அனுராதபுரம் எல்லையில் உள்ள மாங்குளம், தருமபுரம் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நிலவும் நெருக்கடி காரணமாக இவ்வாறு எல்லைக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள் நிலையத்தில் இவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கபப்ட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் சுமார் 5000 பேர் இவ்வாறு இடம்மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் இடம்பெயர்ந்த மக்களை வட மாகாணத்திற்கும், வட மத்திய மாகாணத்திற்கும் இடையில் உள்ள எல்லைக்கிராமங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 180 நாட்களுக்குள் அதாவது இவ்வருட இறுதிக்குள் இடம்பெயர்ந்த மக்களை பெரும்பாலோனோரை, அவர்களது சொந்த இடங்களுக்கே மீள் குடியமர்த்துவதாக அரசாங்கம் வாக்குறிதி அளித்துள்ள நிலையில், வட மாகாணத்தில் இருந்து வடமத்திய மாகாணத்தின் எல்லை கிராமங்களுக்கு இம்மக்கள் இடம்நகர்த்தப்படுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. |
| Last Updated on Friday, 03 July 2009 10:21 |
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!


டுவிட்டர் 
வவுனியா நிவாரணக்கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மக்கள் மதவாச்சி - மன்னார் வீதியில் அனுராதபுரம் எல்லையில் உள்ள மாங்குளம், தருமபுரம் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் கருத்துக்கள்