விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..if I copy and paste this in word document unable to read the letters which font to be used to read in word kindly guide me please.
thanks.
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யானந்தா உனக்கு தூக்கு தான் சரி !.
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சர்வகட்சி குழுவில் இடம்பெயர் மக்கள் தொடர்பாக முக்கிய கவனம் - த.தே.கூ வும் கலந்துகொண்டது |
| Written by Sara |
| Friday, 03 July 2009 06:01 |
|
இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமர்த்துதல் தொடர்பாகவும் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் சிறிகாந்தா தலைமையில் த.தே.கூ இன் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் மக்கள் தொடர்பாகவே த.தே.கூ உம் கவனம் செலுத்தியிருந்தது. இம்மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும், அதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவு கிடைக்கும் எனவும் கூட்டமைபினர் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சிகளின் பிரதிகளும், நல்லெண்ணத்தையும், அபிவிருத்தியையும் நோக்கமாக கொண்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக, ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
|
| Last Updated on Friday, 03 July 2009 06:24 |
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!
- இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!



டுவிட்டர் 
அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக , ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவினால் அமைக்கப்பட்டுள்ள சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கலந்து கொண்டுள்ளது.









உங்கள் கருத்துக்கள்