விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| கரும்புலிகள் நாளில் மறுபடியும் 'புலிகளின் குரல்' |
| Written by editor |
| Thursday, 02 July 2009 22:48 |
|
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனால் திட்டமிடப்பட்டு மிக நேர்த்தியாக, வானலைகளில் ஒலிபரப்புக்களை நடத்தியது புலிகளின் குரல். இழத்தின் பல்வேறு கலைகளையும், கலைமுகங்களையும், அடையாளப்படுத்தி நின்ற ஒரு வானொலிச் சேவையெனவும் புலிகளின் குரல் குறிப்பிடப்படுவதுண்டு. புலிகளின் குரல் வானொலி மீது, சிறிலங்கா அரச படைகளினால் பலதடவைகள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதென்பதும், அத் தாக்குதல்களிலிருந்து தப்பியவாறே தமிழ்மக்கள் மத்தியில் தனது சேவையைப் புலிகளின்குரல் வானொலி நடத்தியதென்பதும் குறிப்பிடத் தக்கது. |
| Last Updated on Thursday, 02 July 2009 23:09 |
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!


டுவிட்டர் 
கரும்புலிகள் தினமான, ஜுலை 5ந்திகதி முதல் மறுபடியும் ' புலிகளின் குரல்' ஒலிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் நடைபெற்ற யுத்த நடவடிக்கைகளின் இறுதி கட்டம் வரை ஒலித்த விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் பின்னர் தடைப்பட்டிருந்தது.
உங்கள் கருத்துக்கள்
ஜனா
அடுத்த் கட்ட போருக்கு ஆதரவு திரட்ட வேன்டும்.
புலம் பெயர் தமிழர்களுக்கு நிலைமையை உனர்த்த வென்டும்.
யுதர்களின் இஸ்ரேல் போல் தமிழர்கள் ஈழம் அமைக்க ஓர் அனியில் திரள வேன்டும்..
தமிழ் மக்களின்
கனவாம்
சிங்களம் சொல்கிறது
ஆமாம்
ஈழம் என்பது
எங்கள் கனவுதான்
உங்களால் எங்கள்
உறக்கத்தைதான்
கலைக்க முடியும்
எங்களை
உறங்க வைக்காத
ஈழக்கனவை
யாரலும் கலைக்க முடியாது