விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| விடுதலைப்புலிகளுக்கு நேரடி சிகிச்சை? - வைத்தியர் சத்தியமூர்த்தி மீது நீதிமன்றில் குற்றச்சாட்டு |
| Written by Sara |
| Thursday, 02 July 2009 15:44 |
|
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்பாட்டார்கள் எனவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை தொடர்ந்து வழங்கி வந்தார்கள் எனவும், இவ்வைத்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இம்மூவரில் ஒருவரான கிளிநொச்சி வைத்தியசாலையின் அரச அதிகாரியாக டி.சத்தியமூர்த்தி, நீதிமன்றத்தில் பிரதான நீதவான் நிஷாந்த ஹப்புவாராச்சி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருடன் விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவில் பயிற்சி பெற்ற கந்தசாமி துரைநாதன், தாதி ஆறுமுகம் ஜெயலக்ஷ்மி ஆகியோரும் ஆஜர் படுத்தப்பட்டனர். |
| Last Updated on Thursday, 02 July 2009 16:15 |
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!



டுவிட்டர் 
சிறிலங்காவின் வடக்கில் தீவிர யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அரச கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் வைத்திய சேவைகளை புரிந்து வந்த அரச வைத்தியர்கள் மூவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றனர்.
உங்கள் கருத்துக்கள்