விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..if I copy and paste this in word document unable to read the letters which font to be used to read in word kindly guide me please.
thanks.
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யானந்தா உனக்கு தூக்கு தான் சரி !.
...
இலவச நியூஸ்லெட்டர்..
| அவதாரின் அபார வசூலுக்கு விழுந்த முதல் அடி - சீனாவில் திரைப்படம் தடையா? |
|
|
|
| Written by Sara |
| Sunday, 07 February 2010 09:22 |
|
உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் அவதார், ஒரேதினத்தில் வெளியிடப்பட்ட போதும், சீனாவில் மட்டும் மிக தாமதமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியிடப்பட்டது. அப்படியிருந்ததும், அபாரமான வரவேற்பு கிடைக்கத்தொடங்கியது அவதாருக்கு. முதல் வசூலாக 46 பில்லியன் டோலர்களை குவித்தது இத்திரைப்படம். இது சீன திரைப்பட வரலாற்றில் வரலாறு காணாத சாதனையாகும். தொடர்ந்து ஒரே வாரத்தில் சீனாவில் மட்டும் 160 பில்லியன் டாலர்களை குவித்தது இந்த திரைப்படம். இந்த நிலையிலேயே, சீன அரசு திடீரென அவதாருக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்திகளை பரப்ப தொடங்கின. எனினும் அரசின் மாறுபட்ட கருத்துக்கள் ஒரு பக்கம் மக்களை குழப்பமடைய செய்ய, மறுபக்கம் அசுர வசூலில் அசுர வளர்ச்சியை சம்பாதித்துக்கொண்டே இருந்தது. இத்திரைப்படத்துக்கு சீனா தடை விதிப்பதன் காரணமாக, இத்திரைப்படத்தில் இடம்பெறும் கிரபிக்ஸ் காட்சிகள், மக்களை பயமுறுத்துவதாக அமைந்திருக்கிறது என கூறப்படுகிறது. மேலும் 3டி வடிவில் இருப்பதால் மேலும் மக்களை பயத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம் இத்திரைப்படம். ஆனால், இப்படத்தில் வரும் காட்சிகளின் மூலம் மக்களின் உணர்வுகள் மேலும் தூண்டப்படலாம் என கருதியே சீன அரசு இந்த படத்துக்கு தடை விதிருத்து இருக்கலாம் என ஊடகங்கள் தெரிவித்துள்ள்ன. சீன அரசின், திட்டமிட்ட நிலப்பறிப்பு, ரியல் எஸ்ட்டேட் விவகாரங்களினால், சீன மக்கள் கடும் விசனத்திற்கு ஆளாகியிருப்பதும், சீன அரசினை எதிர்த்து போரிட, இப்படத்தில் வரும் காட்சிகள் தூண்டுகோலாக அமையக்கூடும் என்வும் கருதியே இத்தடை விதிக்கப்பட்டிருப்பதாக மேலுமொரு தகவல் தெரிவிக்கிறது. அவதாருக்கு, சீனா விதிக்கப்போவதாக கூறியிருக்கும் தடை, அந்த நாட்டு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிற போதிலும், மனித உரிமை, சுதந்திரத்தை தூண்டும் வகையிலான எதற்கும் சீனா அனுமதிப்பதில்லை என விமர்சிகின்றனர் பார்வையாளர்கள். |
| Last Updated on Sunday, 07 February 2010 09:41 |
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!
- இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!


டுவிட்டர் 



உங்கள் கருத்துக்கள்
29/01/2010 ல...
http://valaakam.blogspot.com/2010/01/blog-post_29.html