விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| பெஷாவார் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் அமெரிக்காவின் பிளாக் வாட்டர் |
|
|
|
| Written by navan |
| Friday, 13 November 2009 08:30 |
|
முஸ்தபா அபு யாசிட் என்று இனங்காணப்பட்டுள்ள மேற்படி நபரின் ஒலிநாடாவில் மேலும் தெரிவித்திருப்பதாவது, முஸ்லிம்கள் யாரும் இத்தாக்குதலுக்குப் பின்னால் இருக்கக் காரணமில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் இன்னொரு முஸ்லிமின் உயிரை மதித்து காப்பாற்றுவதற்காகவே சண்டை புரிகின்றனர். பிளாக் வாட்டர் செக்கியூரிட்டி பல கிரிமினல் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டவாறே பாகிஸ்தானுக்குள் பிரவேசித்தது. இப்போது அவர்கள் மட்டுமே இத்தகைய ஈனத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். யாசிட் அல்கொய்தாவின் தேடப்படும் 3 வது நபர் என்பதும் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் திட்டங்களை வடிவமைக்கும் கொமேண்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒலிநாடா உடனடியாக பல இஸ்லாமிய இணையத் தளங்களிலும் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை பெஷாவார் நகரின் டிராபிக் வட்டத்தில் தற்கொலை கார் குண்டு வெடித்ததில் குழந்தைகள் உட்பட 26 பொதுமக்கள் பலியாகியிருந்தமையும் அக்டோபர் 28 ம் திகதி மிகப்பெரியளவில் பெஷாவார் நகரின் மையமான மார்க்கெட்டில் வெடித்த கார்க்குண்டு 100 பேரைப் பலி வாங்கியிருந்தததும் குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Monday, 16 November 2009 23:31 |
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!
- இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!


.jpg)
டுவிட்டர் 



ஆப்கானிஸ்தானிலுள்ள சீனியர் அல்கொய்தா தலைவர் ஒருவர் சமீபத்தில் பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு பின்னால் அமெரிக்காவின் செக்கியூரிட்டி குழுவான பிளாக் வாட்டர் செயல் புரிந்திருப்பதாக அறிக்கை விடுத்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்